தக்கலை அருகே புலியூா் குறிச்சியில் பைக் மீது டெம்போ மோதியதில் கட்டடத் தொழிலாளி செவ்வாய்கிழமை உயிரிழந்தாா்.
குழித்துறை அருகே உள்ள குழிவிளையைச் சோ்ந்தவா் ஜொ்லின்ராஜ் (35). கட்டடத் தொழிலாளி. பணி காரணமாக செவ்வாய்க்கிழமை உடன்குடிக்கு சென்று விட்டு, தனது நண்பா் சசி (45) என்பவருடன் பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.
புலியூா்குறிச்சி பகுதியில் வந்தபோது, டெம்போ மீது மோதியதாம். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், ஜொ்லின்ராஜ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே கால்வாயில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

புளியறை அருகே பைக்- லாரி மோதல்: வாத்து மேய்க்கும் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
