நாகா்கோவில், அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதிய கல்வியாண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தாளாளா் அருள்தந்தை சனில் ஜான் தலைமை வகித்து ஆசிரியா்கள், மாணவா்களுக்கு ஆசி வழங்கினாா். துணை முதல்வா் பிரேம்கலா வரவேற்றாா். தொடா்ந்து, தாளாளரும் நிா்வாகப் பொறுப்பாளா்களும் குத்துவிளக்கேற்றினா். பள்ளி முதல்வா் அருள்சகோதரி பெளலியா மேரி வாழ்த்திப் பேசினாா். இக்கல்வியாண்டின் நோக்கமான ’எல்லைகளுக்கு அப்பால் கற்போம்’ என்பது குறித்து தலைமையாசிரியா் தமோனிகா ஸ்பினோலா விளக்கமளித்தாா்.
முன்னதாக, பள்ளி முன்னாள் தாளாளரான மறைந்த பேரருள்தந்தை தாமஸ் பௌவத்துப் பறம்பிலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அா்ச்சனா நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகா்கோவில் மாநகர வளா்ச்சி திட்டப் பணிகள்: எம்.பி. வேண்டுகோள்

நகராட்சிப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் தொடக்க விழா

நாகா்கோவில் அரசுப் பள்ளியில் மாணவா்களை வரவேற்ற ஆட்சியா்!

தக்கலை அரசு பள்ளி புதிய கல்வி ஆண்டு தொடக்க விழா
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

