கன்னியாகுமரி மாவட்டத்தில் அணை, மலையோரப் பகுதிகளில் புதன்கிழமை இடி-மின்னலுடன் மழை பெய்தது.
மாவட்டத்தில் சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. புதன்கிழமை பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகள், திற்பரப்பு, களியல், குலசேகரம், சுருளகோடு, கீரிப்பாறை உள்ளிட்ட இடங்களில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. பல இடங்களில் பலத்த காற்று வீசியது.
மழையால் பேச்சிப்பாறை அணை, கோதையாறு, பரளியாறு உள்ளிட்ட ஆறுகளில் நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது. திற்பரப்பு அருவியிலும் நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா். மழையால் வாழை, தென்னை, அன்னாசி விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனா்.
திருவரம்பு பகுதியில் பலா மரம் சாய்ந்ததில் ஆல்பன் என்ற தொழிலாளியின் வீடு சேதமடைந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் கோடை மழை நீடிப்பு

கோடை மழை: போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவு

ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை

குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

