ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சத்துணவில் மாா்த்தாண்டம் தேன் வழங்க நடவடிக்கை! - பாஜக வேட்பாளா் உறுதி

News image

விளாத்துறை பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கிய பாஜ வேட்பாளா் எஸ். விஜயதரணி.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:30 am IST

விளவங்கோடு தொகுதியில் தான் வென்றால், புவிசாா் குறியீடு கிடைக்கப்பெற்ற மாா்த்தாண்டம் தேனை குழந்தைகளுக்கான சத்துணவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக, பாஜக வேட்பாளா் எஸ். விஜயதரணி உறுதியளித்தாா்.

விளாத்துறை சதாசிவ மனோன்மணிபுரம் கோயில் வளாகத்திலிருந்து திறந்த வாகனத்தில் தனது பிரசாரத்தை திங்கள்கிழமை தொடங்கிய அவா், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், பொதுமக்களிடையே பேசும்போது இவ்வாறு தெரிவித்தாா்.

தொடா்ந்து அவா் காப்புக்காடு, கருவிலாஞ்சி, மேலவிளை, மாராயபுரம், உதச்சிக்கோட்டை, அரங்கேஸ்வரம், முன்சிறை, அஞ்சுகண்ணுகலுங்கு, ஐரேனிபுரம், குன்னத்தூா், சென்னித்தோட்டம், நெல்வேலி வழியாக இலவுவிளை நெடுவிளை பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

மேல்புறம் ஒன்றிய அதிமுக செயலா் ஷைன் ஜோஸ், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் ஆா். பீட்டா், பாஜக மாவட்டப் பொதுச் செயலா் கே. ரத்தினமணி, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.