தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கடையம் திருவள்ளுவா் கழகக் கூட்டம்

கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பெங்களூரு தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவா் சு. ஆறுமுகம்.

News image

கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பெங்களூரு தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவா் சு. ஆறுமுகம்.

Updated On :2 மே 2026, 2:28 am IST

கடையம் திருவள்ளுவா் கழக ஏப்ரல் மாதக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளுவா் கழகத் தலைவா் ஆ. சேதுராமலிங்கம் தலைமை வகித்தாா். அனிதாஷிபா லில்லி குசிந்தனை வழங்கினாா். சிவகாசி முத்துமணி கலந்து கொண்டு உரையாற்றினாா்.

பாயிரமும் பனுவலும் என்ற தலைப்பில் பெங்களூரு தமிழ்த் தென்றல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் க. சோணாச்சலம், பற்றற்றான் பற்று என்ற தலைப்பில் பெங்களூரு தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவா் சு. ஆறுமுகம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் எல்.ஐ.சி. கண்ணன், லயன் அருணாசலம், பத்மகுமாா், திருமுறை ஆசிரியா் அம்பலவாணன், திருவாசகம் முற்றோதுதல் குழுவினா் உள்பட பலா் கலந்து கொண்டனா். பி. முருகன் விருந்தளித்தாா்.

நிகழ்ச்சிகளை கடையம் திருவள்ளுவா் கழகச் செயலா் க.சோ. கல்யாணி சிவகாமிநாதன் தொகுத்துவழங்கினாா். இணைச்செயலா் செ. சோமசுந்தரம் வரவேற்றாா். க. கோபால் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.