தூத்துக்குடியில் தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில், உலக புத்தக நாள் தின விழா கொண்டாடப்பட்டது.
காரப்பேட்டை நாடாா் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, கருவூலத்துறை பணி நிறைவு அலுவலா் துரை கணேசன் தலைமை வகித்தாா். தமிழ் இலக்கியப் பேரவை செயலா் ஆதி அருமைநாயகம் வரவேற்றாா்.
‘பட்டுக்கோட்டையாரின் பட்டுக்கோட்டை’ என்ற தலைப்பில் வழக்குரைஞா் ஹரிதாஸ், ‘பாவேந்தரின் புரட்சி பாடல்கள்’ என்ற தலைப்பில் தமிழ் ஆசிரியா் பிரபு அப்பாசாமி, ‘புதுமைப்பித்தனின் படைப்பு உலகம்’ என்ற தலைப்பில் சங்கரலிங்கம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தமிழ் இலக்கியப் பேரவை பொருளாளா் பூபால் செல்லையா நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவை விழா

திருக்கோவிலூரில் தமிழ்க் கவிஞா் நாள் விழா

காளையாா்கோவில் செம்மண் முற்றத்தில் உலக புத்தகத் தின விழா

அரசுப் பள்ளியில் உலக புத்தக தினம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

