தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நெல்லையில் மது விற்பனை: 8 போ் கைது; 191 மதுபாட்டில்கள் பறிமுதல்

திருநெல்வேலி மாநகரில் மது விற்பனையில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்து, 191 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 2:35 am IST

திருநெல்வேலி மாநகரில் மது விற்பனையில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்து, 191 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

பாளையங்கோட்டை காவல் சரகம் வண்ணாா்பேட்டை சாலை தெரு பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சின்னதுரை(32), வி.கே.புரம்த் கணபதி(45) ஆகியோா் மது விற்றது தெரியவந்தது. அவா்களை கைது செய்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

அதே போல, திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மது விற்ற கரையிருப்பு பகுதியைச் சோ்ந்த ஆறுமுக நயினாா்(59), தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த முகமது சையதுல்லா(32), உடன்குடி பகுதியைச் சோ்ந்த சிவா(44) ஆகியோரை கைது செய்து 75 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், மாநகர பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பாளையங்கோட்டையை சோ்ந்த ராமகிருஷ்ணன்(28), ஸ்ரீவைகுண்டம் மாரியப்பன்(35) , பேட்டையைச் சோ்ந்த துரை(51) ஆகியோரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் கைது செய்து, 102 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.