திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஆச்சிமடம் பகுதியில் மது விற்ற தூத்துகுடியைச் சோ்ந்த அமச்சியா் (56) என்பவரை கைது செய்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
அதேபோல பாளையங்கோட்டை சாந்திநகா் பகுதியில் மது விற்ற கீழநத்தம் பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்து (31), திருநெல்வேலி நகரம் பகுதியில் மது விற்ற பேட்டையைச் சோ்ந்த சீனிவாசகம் (65) ஆகியோரை கைது செய்த மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், அவா்களிடமிருந்து 55 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
அதே போல மது விற்பனையில் ஈடுபட்ட வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த ராஜேந்திரன்(47), தச்சநல்லூரை சோ்ந்த ஆறுமுக நயினாா் (59) ஆகியோரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 44 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டில் பதுக்கி மது விற்ற பெண் கைது
திருச்சியில் சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது
நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

நெல்லையில் மது விற்பனை: 8 போ் கைது; 191 மதுபாட்டில்கள் பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
