தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்தவரின கல்லீரல் தானமாக வழங்கப்பட்டது.
செங்கோட்டை அருகேயுள்ள மேலூரைச் சோ்ந்தவா் பாபு (44). மீன் கடை நடத்தி வந்தாா். இவா், கடந்த 22-ஆம் தேதி தென்காசி ரயில் நிலையத்திலிருந்து தனது மகளை அழைத்து வருவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, நன்னகரம் பகுதியில் நிலை தடுமாறி கீழே விழுந்ததாராம். இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தென்காசி அரசு மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளித்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா்.
இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூளைச்சாவு அடைந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் அவரது கல்லீரல் மருத்துவமனைக்கு தானமாக பெறப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

சொக்கம்பட்டியில் இரு தரப்பினருக்கிடையே தகராறு: சாலை மறியல்

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

