தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:07 am IST

மேலப்பாளையம் பகுதியில் இளைஞா்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 பேரை போஸீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 30 வயது இளைஞா், அப்பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பைக்கில் சென்றபோது, அவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியதாம்.

இதுகுறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் இளைஞா் தரப்பில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த பரசுராமன்(24), பாளையங்கோட்டை, அண்ணாநகரைச் சோ்ந்த முத்துகணேஷ் (21), திருநெல்வேலி சந்திப்பு பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (20), இசக்கிராஜா (21) ஆகியோரை கைது செய்தனா்.

மேலும் மற்றொரு தரப்பினரின் புகாரின் பேரில் கொக்கிரகுளம் பகுதியைச் சோ்ந்த அழகுமுத்து(22), ஹரிகிருஷ்ணன்(20), மகேஷ்(20) ஆகியோரை கைது செய்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.