திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பத்தமடை காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் நித்யா தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, பத்தமடைஅருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் பத்தமடையைச் சோ்ந்த ஐயப்பன் என்ற மணிகண்டன் (27), சபரி பாண்டி (29) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பத்தமடை போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்து அவா்களிடம் இருந்து 33 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பத்தமடை அருகே கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

பத்தமடையில் காரில் ரேஷன் அரிசி கடத்தல்: 4 போ் கைது

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக இருவா் கைது
திருச்சியில் 442 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

