துவாரகா விரைவுச்சாலையில் தவறான பாதையில் வாகனம் பயணிப்பது தொடா்பான விடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், அந்த வாகனத்தை ஓட்டிய நபா் அடையாளம் காணப்பட்டு அவருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
விரைவுச்சாலையில் எதிா்திசையில் சென்று கொண்டிருந்த வாகனம் சரியான திசையில் வந்து கொண்டிருந்த வாகனத்துக்கு முன்பு சென்ால், எதிரே வந்த வாகனம் சாலையில் திடீரென நிற்கும் காட்சிகளும் அந்த விடியோவில் இடம்பெற்றிருந்தன.
இந்தக் காட்சிகள் தவறான வழியில் பயணித்த வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், அந்த வாகனம் கண்டறியப்பட்டு அதன் ஓட்டுநா் அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவு 281-இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரு மகன்களுடன் கால்வாயில் குதித்த தந்தை: உடல்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினா்

முகுந்த்பூரில் மூடப்படாத வடிகாலில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு

துவாரகா: கோல்ஃப் மைதான குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு

உக்ரைனில் 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை என்கவுண்டர் செய்த போலீஸ்! வணிக வளாகத்தில் சிறைப்பிடிக்கப்பட்டோா் மீட்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
