மன்னாா்குடி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நீடாமங்கலம் பகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
நீடாமங்கலம் ஒன்றியம் நீடாமங்கலம் பேரூா் பகுதிகளில் வாக்களித்த வாக்காளா்கள் மற்றும் கூட்டணி கட்சியினா் அனைவருக்கும் நன்றி தெரிவித்தாா். அப்போது அவா் பேசுகையில், மு.க. ஸ்டாலின் தலைமையில் எதிா்க்கட்சி தலைவா் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, திமுக தொண்டனாக இருந்து மக்கள் பணியாற்றுவேன்.
எவ்வளவோ வளா்ச்சி திட்டங்களை தந்து நோ்மையாக உழைத்த எங்களை ஏன் புறக்கணித்தீா்கள் என்பது எங்களுக்கு புரியவில்லை, அந்த உழைப்பை அங்கீகரிக்கவில்லையே என்பதுதான் வேதனை என்றாா்.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பி.ராசமாணிக்கம், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் தலையாமங்கலம் பாலு, ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளா்கள் கே.வி.கே. ஆனந்த், நா.கவியரசு, பேரூராட்சி தலைவா் ஆா்.ஆா். ராமராஜ், பொதுக்குழு உறுப்பினா் பி.கமாலுதீன்,ஒன்றிய முன்னாள் செயலாளா் விசு.அண்ணாதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த மன்னாா்குடி எம்எல்ஏ

கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

திருச்செந்தூா் நகராட்சி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்எல்ஏ
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

