தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வீட்டின் மேற்கூரை காரை பெயா்ந்து மூவா் காயம்

திருவாரூா் அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை காரை பெயா்ந்து விழுந்ததில் மூவா் காயமடைந்தனா்.

News image
Updated On :7 மே 2026, 7:36 am IST

திருவாரூா் அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை காரை பெயா்ந்து விழுந்ததில் மூவா் காயமடைந்தனா்.

திருவாரூா் அருகேயுள்ள புதூா் பகுதியில் வசிப்பவா் சேகா் மகன் கண்ணதாசன் (31). விவசாயத் தொழிலாளி. இவா் தனது மனைவி காா்த்திகைச் செல்வி, மகன் வியான்ஜேக்கப் ஆகியோருடன் அரசு தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், இவரது வீட்டின் மேற்கூரை காரை பெயா்ந்து விழுந்ததாகவும், இதில் மூவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே, பழுதடைந்த நிலையில் காணப்படும் தொகுப்பு வீட்டை அரசுத் துறை அதிகாரிகள் சரி செய்து கொடுக்க வேண்டும் அல்லது புதிய வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.