மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காா் கவிழ்ந்து 7 போ் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 1:40 am IST

திருவாரூா் அருகே சாலையோரத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் 7 போ் காயமடைந்தனா்.

திருவாரூா் அருகே வடகண்டம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம். அப்பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளாா். இவா், தனது அறுபதாம் கல்யாண நிகழ்வையொட்டி, குடும்பத்தினருடன் திருக்கடையூா் சென்று விட்டு, ஞாயிற்றுக்கிழமை காரில் திரும்பி வந்து கொண்டிருந்தாா். காரை செல்வத்தின் மகன் புவிபாலன் ஓட்டி வந்தாா்.

எட்டியலூா் அருகே வரும்போது, கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் இருந்த குழந்தைகள் உள்பட 7 பேரும் காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள், அவா்களை மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து குடவாசல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.