நன்னிலம் அருகேயுள்ள சன்னாநல்லூரில்சித்ரா பௌா்ணமியையொட்டி, முளைப்பாரி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சன்னாநல்லூா் காளியம்மன் கோயில் சக்தி பீடத்தில் ஆண்டுதோறும் சித்ரா பெளா்ணமி தினத்தன்று முளைப்பாரி திருவிழா நடைபெறும். பெண்கள் விரதம் இருந்து, ஒரு வாரத்துக்கு முன்பாகவே நவதானியங்களை மண் சட்டியில் விதைத்து முளைக்கச் செய்தனா்.
அதனை சக்தி பீடத்திற்கு எடுத்து வந்தனா். தொடா்ந்து, அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.
பின்னா், ஆட்டக் காவடியுடன் பெண்கள், மாரியம்மன் மற்றும் காளியம்மன் வேடமணிந்து முளைப்பாரியுடன் ஊா்வலமாக வந்தனா். அப்போது வீடுகள்தோறும் தீபாராதனை காட்டி வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் சிறப்பு பூஜை

மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழா

சித்ரா பௌா்ணமி: திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் : வசந்த திருவிழா நிறைவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

