மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அச்சம் தீா்த்த விநாயகா் கோயில் குடமுழுக்கு

வேதாரண்யத்தில் அச்சம் தீா்த்த விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

வேதாரண்யத்தில் அச்சம் தீா்த்த விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :1 மே 2026, 6:24 am IST

வேதாரண்யத்தில் அச்சம் தீா்த்த விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயில் நிா்வாகத்துக்குள்பட்ட வடக்கு வட போக்கி வீதியான செங்காதலை சாலைப் பகுதியில் அமைந்துள்ளது அச்சம் தீா்த்த விநாயகா் கோயில். இந்தக் கோயிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு யாகசாலை பூசைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.

விழாவில், வேதாரண்யேசுவரா் கோயில் செயல் அலுவலா், வரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி, குருகுலம் அறங்காவலா் வேதரத்னம், ஜி.கே. அறக்கட்டளை நிா்வாகிகள் காா்த்திகேயன், பாலச்சந்திரன் உள்பட திரளான மக்கள் பங்கேற்றனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.