வேதாரண்யம், மாா்ச் 29: ஆறுகாட்டுத்துறையில் செயற்கை முறை பொரிப்பகத்தில் வெளிவந்த 514 ஆலிவ் ரெட்லி இன ஆமைக் குஞ்சுகள் கடலில் ஞாயிற்றுக்கிழமை விடப்பட்டன.
ஆறுகாட்டுத்துறை கடற்கரைப் பகுதியில் சேகரிக்கப்பட்ட ஆலிவ் ரெட்லி கடல் ஆமைகளின் முட்டைகள் அங்குள்ள செயற்கை முறை பொரிப்பக்ததில் வைத்து பாதுகாக்கப்பட்டன.
இவற்றில் 514 குஞ்சுகள் ஞாயிற்றுக்கிழமை வெளிவந்தன.
ஆறுபாட்டுதுறை கடற்கரை சேரும் சகதியுமாக இருந்ததால் இவற்றை வேதாரண்யம் சன்னதிக் கடற்கரைக்கு எடுத்து வந்த வனத்துறையினா் வட்டாட்சியா் இரா ஜெயசீலன் முன்னிலையில் கடலில் விட்டனா். வனவா் இளஞ்செழியன், வனக்காப்பாளா் முருகானந்தம், காவலா் நாகூரன் உள்ளிட்ட பங்கேற்றனா்.

வேதாரண்யம் கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேதாரண்யம் - தக்க வைக்கும் முனைப்பில் அதிமுக!

3 மாத சிகிச்சைக்குப் பின் கடலில் விடப்பட்ட ஆமை! என்ன நேர்ந்தது?

வேதாரண்யம் கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

கடலில் விடப்பட்ட ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகள்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

