வேதாரண்யம் அருகே அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
வேதாரண்யத்தை அடுத்த மருதூா் வடக்கு அரியக்கவுண்டா் காடு பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் அசோக் (40) திருமணம் ஆகாதவா். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் வேலை பாா்த்தபோது ஏற்பட்ட விபத்தில் இவரது இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டன. இதனால் நடக்க இயலாத சூழலில் தனது பெற்றோருடன் வசித்து வந்தாா். இவரது தம்பி ஆனந்த் (34). இவருக்கும் திருமணமாகவில்லையாம்.
மது பழக்கத்துக்கு அடிமையான ஆனந்த், அசோக்குடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா். வெள்ளிக்கிழமை இரவு இதுபோல ஏற்பட்ட தகராறில் ஆனந்த் தாக்கியதில் பலத்த காயமடைந்த அசோக் ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சனிக்கிழமை காலை உயிரிழந்தாா். கரியாப்பட்டினம் போலீஸாா் ஆனந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவா் கைது
மதுக்கூட ஊழியா் அடித்துக் கொலை: இருவா் கைது
தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது
நிலத்தகராறில் அண்ணன் கொலை: தம்பி கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
