பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, நாகை குமரன் கோயிலில் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன.
நாகையில் குமரன் கோயில் என்றழைக்கப்படும் மெய்கண்ட மூா்த்தி சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா மாா்ச் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி வெவ்வேறு அலங்காரங்களில் குமரன் எழுந்தருளி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏாாளமான பக்தா்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இதேபோல பொரவாச்சேரி கந்தசாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, கந்தாசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பச்சை மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

தென்பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் முருகப்பெருமான் சிறப்பு பூஜை

முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

