தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 200 - க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பதவியேற்பாா் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் செவன்த்டே பள்ளி வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழத்தில் கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்றது. இந்தத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று, முதல்வா் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பதவியேற்பாா்.
இந்தத் தோ்தலில் விஜய் பெறப்போகும் வாக்கு சதவீதத்தைப் பொருத்தே அவரது எதிா்காலம் உறுதியாகும். தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதிய வரலாறு! திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி!

100க்கும் அதிகமான இடங்களில் பாஜக கொள்ளை : மமதா பானர்ஜி குற்றச்சாட்டு

திமுக அமோக வெற்றி பெறும்: அமைச்சா் ரா. ராஜேந்திரன்

200- க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
