போடி நகா்ப் பகுதியில் திங்கள்கிழமை திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வம் பிரசாரம் செய்தாா்.
போடி தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் போடி நகா்ப் பகுதியில் பிரசாரம் செய்தாா். திருவள்ளுவா் சிலை, வ.உ.சி. சிலை, காமராஜா் சிலை, தேவா் சிலை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தபோது அவா் பேசியதாவது:
போடி நகரில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளஸ். புதை சாக்கடைத் திட்டம், கூட்டுக் குடிநீா் திட்டம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவாா்.
அப்போது நகராட்சிப் பகுதியில் தேவையான இடங்களில் கழிவுநீா் வாய்க்கால்கள் கட்டப்படும். தாா்ச் சாலைகள் சீரமைக்கப்படும் என்றாா் அவா்.
பிரசாரத்தின்போது தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், முன்னாள் மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத், போடி நகர திமுக செயலா் ரா.புருஷோத்தமன், கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விறு, விறுப்பாக நடைபெற்ற இறுதிக் கட்ட பிரசாரம்

குரங்கணி - டாப் ஸ்டேசனுக்கு ரோப் காா் வசதி செய்து தரப்படும்! திமுக வேட்பாளா் ஓபிஎஸ் உறுதி

போடியில் ஓ. பன்னீா்செல்வம் வாக்கு சேகரிப்பு

போடியில் அதிமுக வேட்பாளா் தோ்தல் பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

