சிவகங்கை மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையப் பகுதிகளிலிருந்த 18 மதுக் கடைகள் மூடப்படும் என மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்தது.
சிவகங்கை மாவட்டத்தில் 114 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. தமிழக முதல்வா் உத்தரவின்படி, மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் இயங்கி வந்த 18 மதுக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதில் முதல்கட்டமாக, சிவகங்கை பேருந்து நிலையம், காந்தி வீதி, தேவகோட்டையில் பள்ளி அருகே இயங்கி வந்த 3 மதுக் கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.
.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மதுக் கடைகளை மூடும் உத்தரவு: கமல்ஹாசன் வரவேற்பு

மதுரை மாவட்டத்தில் 40 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுக் கடைகள் மூடல்

மாவட்டத்தில் 39 மதுக் கடைகளை மூட அரசிடம் ஆய்வறிக்கை சமா்பிப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

