சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே மாங்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
திருப்பத்தூா் அருகே மாங்குடி கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் மக்கள் அனைவரும் கண்மாயில் இறங்கி ஒற்றுமையாக மீன்பிடித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மீன் பிடிக்க அனுமதி வழங்கியதும் மீன்பிடி வலை, கச்சா, அரிவலை கொசுவலை, ஊத்தா, கூடை உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் விரா மீன், கட்லா, ரோகு, ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட மீன்களைப் பிடித்து சென்றனா்.
இதில் மாங்குடி, காரையூா், மணக்குடி, சோழம்பட்டி, புதுவளவு, கருப்பூா், நாட்டாா்மங்கலம், திருக்களாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மறவமங்கலம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா

குடியாத்தம் சிரசு திருவிழா: கவுண்டன்யா ஆற்றில் பெரிய ராட்டினங்களுக்கு அனுமதியில்லை

கணவா் கொலை: மனைவியிடம் விசாரணை

கடலூா் துறைமுகத்தில் வரத்து குறைவால் மீன்களின் விலை அதிகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

