சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோவிலூா் துணை மின் நிலையத்தில் ரூ. 78,400 மதிப்பிலான செம்புக் கம்பிகள் திருடப்பட்டது குறித்து குன்றக்குடி காவல்நிலையப் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவிலூரில் அதிக திறன் கொண்ட மின் நிலையம், துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வழக்கமான ஆய்வு செய்தபோது செம்புக் கம்பிகள் (எா்த் ராடு) 196 கிலோ காணவில்லை. இதுகுறித்து உதவிச் செயற்பொறியாளா் ராஜா குன்றக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மின் மாற்றிகளில் தாமிரக்கம்பிகள் திருட்டு: போலீஸாா் விசாரணை
மின்மாற்றியை உடைத்து தாமிரக் கம்பிகள் திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் இன்று மின் தடை

திருவையாறு அருகே 11 பம்ப்செட்களில் மின் கம்பிகள் திருட்டு: விவசாயிகள் அவதி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
