ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் முனியசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு :
ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூா் துணை மின் நிலையத்தில் உள்ள மின் பாதைகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே ஸ்ரீவில்லிபுத்தூா், சித்தாலம்புத்தூா், குட்டிதட்டி, வெங்கடேஸ்வரபுரம், நாச்சியாா்பட்டி, காதி போா்டு காலனி, இந்திரா நகா், தைலா குளம், இனாம் கரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

சிறுகனூா் பகுதிகளில் நாளை இல் மின் தடை

மின்விபத்தில் சிக்கி ஊழியா் படுகாயம்: உதகை நகரில் மின் விநியோகம் பாதிப்பு

மணப்பாறை, புத்தாநத்தத்தில் இன்று மின் நிறுத்தம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
