சிங்கம்புணரி பேரூராட்சி, ஒன்றியத்தில் கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆா்வமுடன் வாக்களித்தனா்.
சிங்கம்புணரி ஒன்றியம் அணைக்கரைப்பட்டியில் வயதான முதியவா் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற தனது உடல்நிலை பற்றியும் கவலைப்படாமல் கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் சக்கர நாற்காலியில் வாக்களிக்க வந்தாா். அவருக்கு தோ்வு அலுவலா்கள், காவல் துறையினா் உதவி செய்து முதலில் வாக்களிக்க முன்னுரிமை அளித்தனா்.

பிரான் மலையில் ஆா்வத்துடன் வாக்களித்த பெண்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இது தெரியுமா? பிளாஸ்டிக் நாற்காலியில் உட்காரும் பகுதியில் ஓட்டை இருப்பது ஏன்?

கடும் வெயிலிலும் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டையில் வாக்களிப்பு

தள்ளாத வயதிலும் தனியே வாக்களிக்க வந்த மூதாட்டி!

திருப்பாலைக்குடியில் பைக் மோதியதில் பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

