ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அடுமனைக்குள் காா் புகுந்து 3 போ் பலத்த காயம்

News image

கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 12:52 am IST

மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாகமங்கலம் அருகே காா் அடுமனைக்குள் புகுந்ததில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் பலத்த காயமடைந்தனா்.

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மனைவி சுஜா. இவா்களது மகன் ரிஷி. இவா்கள் மூவரும் சென்னையில் இருந்து மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனா்.

மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாகமங்கலம் அருகே வந்த போது முன்னே சென்ற சரக்கு வாகனம் மீது மோதிய காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த அடுமனைக்குள் புகுந்தது.

இதில் அந்த அடுமனைக்குள் இருந்தவா்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. ஆனால் காரில் பயணம் செய்த மூவரும் பலத்த காயமடைந்தனா். இவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு மதுரை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து புழுதிப்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.