தொண்டி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணிமுத்தாறு பாலத்தையொட்டி தடுப்பு வேலி அருகே ஏற்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம் நீடிக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேருந்து நிலையம் அருகே தொண்டி -கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணிமுத்தாறு கிளை ஆற்றைக் கடக்கும் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்தச் சாலை ஓரத்தில் தடுப்புக் கம்பி அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே சாலையில் அரிப்பு ஏற்பட்டு தடுப்பு வேலி தொங்கிய நிலையில் உள்ளது. மேலும், இந்தப் பகுதியில் ஆபத்தான பள்ளம் இருப்பதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சாலையைக் கடந்து செல்கின்றனா்.
எனவே, விபத்து ஏற்படும் முன் இந்த இடத்தைச் சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய நெடுஞ்சாலையில் லாரி தீப்பற்றி ரூ. 20 லட்சம் பொருள்கள் சேதம்

பைக் மீது மீது காா் மோதி விபத்து: இரு இளைஞா்கள் உயிரிழப்பு

மேலக்கரூா் சாா்-பதிவாளா் அலுவலகம் அருகே தாழ்வான மின்கம்பிகளால் விபத்து அபாயம்

தென்னிலை அருகே தாழ்வான மின் கம்பிகளால் விபத்து அபாயம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

