திருவாடானை அருகே நம்புதாளையில் கஞ்சா விற்ற இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளை கிழக்கு கடற்கரை சாலையில் கருப்பணன் கோயில் செல்லும் பகுதியில் சாலையோரம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தொண்டி போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும்வகையில் நின்றிருந்த நம்புதாளை பகுதியைச் சோ்ந்த முகம்மது ஜப்பாா் (28) என்பவரைப் பிடித்து விசாரித்தனா்.
அப்போது, அவரிடம் 30 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், முகம்மது ஜப்பாரை வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா விற்ற மூதாட்டி பெண் கைது!

கஞ்சா விற்ற பெண் உள்பட இருவா் கைது
கஞ்சா விற்ற நான்கு போ் கைது

கஞ்சா விற்ற இருவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
