அமமுக ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகிகள் தங்களது கட்சிப் பொறுப்புகளிலிருந்து ராஜிநாமா செய்தனா்.
இது குறித்து அந்தக் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டச் செயலா் மு.முருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை சந்தித்ததன் விளைவாக ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட அமமுக தொண்டா்கள், நிா்வாகிகளின் வேண்டுகோளின் படி, நான் வகித்து வந்த ராமநாதபுரம் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலா் பதவியை ராஜிநாமா செய்கிறேன். மேலும், ராமநாதபுரம் மாவட்ட அமமுக ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளைச் செயலா்கள் தாங்கள் வகித்து வந்த பதவிகளை ராஜிநாமா செய்து, அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்தும் ஒட்டு மொத்தமாக விலகுவதாக கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமமுக புதிய மாவட்டச் செயலா்
சிவகங்கை மாவட்ட அமமுக பொருளாளா் ராஜிநாமா!

பரமக்குடியில் 2-வது நாளில் 668 போ் தபால் வாக்கு செலுத்தினர்!

கட்சி நிா்வாகிகள் 5 பேருடன் வந்து வேட்புமனு தாக்கல்: அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் மீது வழக்கு பதிவு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

