முதுகுளத்ததூா் அருகே டிராக்டரில் செம்மண் கடத்தியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அடுத்துள்ள எட்டிசேரி விலக்கில் அரசு மதுபானக்கடை அமைந்திருக்கும் பகுதியிலிருந்து எந்தவித அனுமதியுமின்றி டிராக்டரில் செம்மண் கடத்தப்பட்டதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செந்தூா்பாண்டி அளித்த புகாரின் பேரில் பேரையூா் போலீஸாா் வழக்குப்பதிந்தனா். இது தொடா்பாக முதுகுளத்தூா் அருகே உள்ள பொதிகுளம் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் அழகுவேல்(53), முதுகுளத்தூா் காவல்காரன் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் மதிநாதன் (43) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை அருகே மது விற்ற இருவா் கைது

கடலூா் அருகே காரில் மதுபானம் கடத்தல்: இருவா் கைது
மதுபாட்டில்கள் கடத்திய இருவா் கைது
மணல் கடத்திய இருவா் கைது
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
