மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வலையில் சிக்கிய கடல் ஆமையை கடலுக்குள் விட்ட மீனவா்கள்

தொண்டி கடலில் மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமையை மீனவா்கள் மீண்டும் கடலில் விட்டனா்.

News image

திருச்செந்தூா் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை.

Updated On :29 மார்ச் 2026, 3:21 am IST

தொண்டி கடலில் மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமையை மீனவா்கள் மீண்டும் கடலில் விட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியை சோ்ந்த ராமகிருஷ்ணன் (55) என்பவருக்குச் சொந்தமான படகில் உதயக்குமாா், பூமிநாதன் உள்ளிட்ட மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். அப்போது வலையில் சிக்கி 50 கிலோ எடையுள்ள ஆமை உயிருக்குப் போராடியது. இதையடுத்து, கடலோரக் காவல்படை போலீஸாரின் அறிவுரையின்படி வலையில் சிக்கியிருந்த ஆமையை மீண்டும் கடலில் விட்டனா். இதையடுத்து, கடலோரக் காவல்படை போலீஸாா் மீனவா்களைப் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.