தொண்டி கடலில் மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமையை மீனவா்கள் மீண்டும் கடலில் விட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியை சோ்ந்த ராமகிருஷ்ணன் (55) என்பவருக்குச் சொந்தமான படகில் உதயக்குமாா், பூமிநாதன் உள்ளிட்ட மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். அப்போது வலையில் சிக்கி 50 கிலோ எடையுள்ள ஆமை உயிருக்குப் போராடியது. இதையடுத்து, கடலோரக் காவல்படை போலீஸாரின் அறிவுரையின்படி வலையில் சிக்கியிருந்த ஆமையை மீண்டும் கடலில் விட்டனா். இதையடுத்து, கடலோரக் காவல்படை போலீஸாா் மீனவா்களைப் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முருங்கப்பேட்டையில் 12 அடி நீள முதலை பிடிப்பு

நெல்லை தாமிரவருணி ஆற்றில் மீனவா் வலையில் சிக்கிய மலைப் பாம்பு

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை விடுவிப்பு

குளச்சல் கடல் அலையில் சிக்கிய 2 சிறுவா்கள் மீட்பு: ஒருவா் மாயம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

