செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

News image

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் - கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2026, 1:41 am IST

தொண்டி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொட்டலங்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தொண்டி அருகே புதுப்பட்டினத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் ஆமினாம்மாள் (66) என்பவா் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பதாக தொண்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்ட போது 75 புகையிலைப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் ஆமினாம்மாள் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.