மீன்பிடித் தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், வருகிற திங்கள்கிழமை அதிகாலையில் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல விசைப்படகுகள் ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் தயாா் நிலையில் உள்ளன.
தமிழகத்தில் மீன்கள் இனப் பெருக்க காலமாக கருத்தப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப் படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.
இதற்கிடையே, ராமேசுவரம் மீன்பிடி இறங்கு தளத்தில் விசைப் படகுகள் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தயாராக உள்ளன.
வருகிற திங்கள்கிழமை அதிகாலையில் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டுமென மீன்வளம், மீனவா் நலத்துறை அதிகாரிகள் மீனவா் சங்கத்தினரிடம் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: கடலுக்குள் சென்ற விசைப்படகு மீனவா்கள்

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்கு சென்றனா்

கடலுக்குள் செல்ல தயாராகும் விசைப்படகு மீனவா்கள்

ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைக்கும் பணி மும்முரம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

