மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தொண்டியில் சரக்கு வாகனம் மோதியதில் மின் கம்பங்கள் சேதம்

தொண்டியில் வெள்ளிக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளான சரக்கு வாகனம்

News image

தொண்டியில் வெள்ளிக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளான சரக்கு வாகனம்

Updated On :25 ஏப்ரல் 2026, 12:15 am IST

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் அதிகாலையில் சரக்கு வாகனம் மின் கம்பங்களில் மோதி விபத்து ஏற்பட்து. இந்த விபத்தில் 2 மின் கம்பங்கள் சேதமடைந்ததால் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

தொண்டி அருகே மதுரை-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை கோழிகள் ஏற்றி வந்த சரக்கு வாகனம் சாலையோரமிருந்த இரண்டு மின்கம்பங்களில் மோதின. இதில் 2 மின் கம்பங்கள் சேதமடைந்தன.

இதனால் தொண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் மின்வாரியத்துறையினா், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் இணைந்து செயல்பட்டு, விழுந்த மின்கம்பங்களை அகற்றினா். பின்னா், அதே பகுதியில் புதிய கம்பங்கள் அமைத்து, மிகக் குறுகிய நேரத்தில் மின் விநியோகத்தை சீரமைத்தனா்.

இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.