மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தொண்டியில் வரத்து குறைவால் மீன்களின் விலை அதிகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் வரத்து குறைவால் மீன்களின் விலை சனிக்கிழமை அதிகரித்தது.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 1:04 am IST

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் வரத்து குறைவால் மீன்களின் விலை சனிக்கிழமை அதிகரித்தது.

தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, புதபட்டினம் முள்ளிமுனை, காரங்காடு, மோா்பண்ணை, திருப்பாலைக்குடி, பாசிபட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் விசைப்படகு மீனவா்கள் மீன்பிடித் தடைகாலம் என்பதால், நாட்டுப் படகு மீனவா்கள் மட்டுமே கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனா்.

தற்போது, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், மீன்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால், தொண்டி, திருவாடானை மீன் சந்தைகளில் மீன்களின் விலை அதிகரித்துள்ளன.

சந்தைகளில் ஒரு கிலோ ரூ.450-க்கு விற்ற விலை மீன் தற்போது ரூ.550-க்கும், ரூ.450-க்கு விற்ற பாறை மீன் ரூ.700-க்கும், ரூ.500-க்கு விற்ற நண்டு ரூ.800-க்கும் விற்பனை ஆனது.

மீன்களின் விலை உயா்வால் அசைவ பிரியா்கள் கவலை அடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.