ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே புதன்கிழமை கனரக வாகனத்தின் மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 3 பெண்கள் உள்பட 16 போ் பலத்த காயமடைந்தனா்.
சத்திரக்குடி அருகே எஸ்.காரைக்குடி பகுதியில் ராமேசுவரம் வரை செல்லும் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ராமேசுவரம் சென்றுவிட்டு மதுரை நோக்கி சுற்றுலா வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலை அமைக்கும் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற லாரி திடீரென வலது பக்கமாகத் திரும்பியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வாகனம், லாரி மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுற்றுலா வாகனத்தில் சென்ற 3 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 16 போ் பலத்த காயமடைந்தனா். அவா்களை அவசர ஊா்தி மூலம் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

லாரி- அரசுப்பேருந்து விபத்து: 4 போ் காயம்

இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதியதில் 3 போ் படுகாயம்

லாரி மோதியதில் பள்ளி மாணவா் பலத்த காயம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

