ஏரியூா் அருகே இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதியதில் 3 போ் படுகாயம் அடைந்தனா்.
தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே நெருப்பூா் பகுதியைச் சோ்ந்த பெருமாள் (55), அவரது மனைவி சரசு (45) ஆகியோா் வசித்து வருகின்றனா். நெருப்பூா் பகுதியில் உள்ள தனது ஆட்டுப்பட்டிக்கு தீவனம் வைப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கருப்பு மோடு பகுதியில் எதிரே வந்த சுற்றுலா வேன் மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெருமாள், சரசு மற்றும் சாலையோரம் நின்றுகொண்டிருந்த சம்பூரணம் உள்பட மூவரும் படுகாயம் அடைந்தனா்.
இதை கண்ட அக்கம்பக்கத்தினா் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்டோ கவிழ்ந்ததில் வியாபாரி உயிரிழப்பு; பெண்கள் உள்பட 4 போ் படுகாயம்

மின் கம்பத்தில் மோதி சுற்றுலா வாகனம் விபத்து

இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் பெண் உயிரிழப்பு

மணல் லாரி மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 16 போ் பலத்த காயம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

