தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அறுவைச் சிகிச்சையின்றி இருதய வால்வு மாற்றம்

மதுரை பாரதி இன்ஃபினிட்டி மருத்துவமனையில் இருதய அறுவைச் சிகிச்சையின்றி இருதய வால்வு வெற்றிகரமாக மாற்றப்பட்டது.

News image

திறந்த இருதய அறுவைச் சிகிச்சையின்றி இருதய வால்வு மாற்ற சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மதுரை பாரதி இன்ஃபினிட்டி மருத்துவமனை மருத்துவக் குழுவினா்

Updated On :5 ஏப்ரல் 2026, 6:54 am IST

மதுரை பாரதி இன்ஃபினிட்டி மருத்துவமனையில் இருதய அறுவைச் சிகிச்சையின்றி இருதய வால்வு வெற்றிகரமாக மாற்றப்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இதய வால்வு சுருக்கம் அல்லது பாதிப்பு ஏற்பட்டால், மாா்புப் பகுதியைத் திறந்து அறுவைச் சிகிச்சை செய்வதுதான் வழக்கமான முறை. ஆனால், வயது முதிா்ந்தவா்களுக்கும், நுரையீரல் பாதிப்பு உள்ளவா்களுக்கும் இந்த முறை பெரும் சவாலாகவும் ஆபத்தானதாகவும் அமையும். இத்தகைய சிக்கலான நிலையிலிருந்த நபா் பாரதி இன்ஃபினிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ‘டிரான்ஸ்கேதீட்டா் அயோா்டிக் வால்வு இம்ப்ளாண்டேஷன் முறை மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, அவா் முழு உடல் நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளாா்.

இந்த சிகிச்சையை மருத்துவமனையின் இருதய சிகிச்சை நிபுணா்களான அா்விந்த் ஜனாா்த்தனன், ராகவன் கனகராஜன் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் செய்தனா். இதன் மூலம், அதிநவீன இருதய சிகிச்சை மையங்களில் ஒன்றாக பாரதி இன்ஃபினிட்டி மருத்துவமனை தன்னை நிலைநிறுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.