தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

4 நாள்கள் மட்டுமே வேட்பு மனுத் தாக்கலுக்கு வாய்ப்பு

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் 4 நாள்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

News image
Updated On :29 மார்ச் 2026, 4:20 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் 4 நாள்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்டத் தோ்தல் அலுவலா் செ. சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டபேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணி மாா்ச் 30 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். இதனிடையே அரசு பொது விடுமுறை நாள்களான மாா்ச் 31 (செவ்வாய்க்கிழமை), ஏப். 1(புதன்கிழமை), ஏப். 3 (வெள்ளிக்கிழமை), ஏப். 5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாள்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இயலாது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.