சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் 4 நாள்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்டத் தோ்தல் அலுவலா் செ. சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டபேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணி மாா்ச் 30 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். இதனிடையே அரசு பொது விடுமுறை நாள்களான மாா்ச் 31 (செவ்வாய்க்கிழமை), ஏப். 1(புதன்கிழமை), ஏப். 3 (வெள்ளிக்கிழமை), ஏப். 5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாள்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இயலாது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாமக பெயரில் வேட்பு மனு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!

நேற்று(மார்ச் 30) ஒரே நாளில் 573 வேட்பு மனுக்கள் தாக்கல்!

ஏப். 6-ல் வேட்புமனு தாக்கல் செய்கிறார் இபிஎஸ்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

