விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஏப். 6-ல் வேட்புமனு தாக்கல் செய்கிறார் இபிஎஸ்!

மு.க. ஸ்டாலின், விஜய், சீமான் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்த நிலையில், எடப்பாடி பழனிசாமி ஏப். 6 -ல் தாக்கல் செய்கிறார்.

News image

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:00 pm IST

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) முதல் நடைபெற்று வருகிறது.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 6 ஆம் தேதி (திங்கள் கிழமை) செய்யவுள்ளார்.

வேட்புமனு தாக்கலின் முதல் நாளான இன்று கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் மனுத் தாக்கல் செய்தனர்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளார். இவர்கள் மூவருமே தங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

TN Election 2026 Edappadi palanisamy to file nomination papers on April 6

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.