மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலா்கள்

கொடைக்கானல் அருகே மலைச்சாலையில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலா்கள்.

News image

கொடைக்கானல் அருகே மலைச்சாலையில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலா்கள்.

Updated On :21 மார்ச் 2026, 12:18 am IST

கொடைக்கானல் பகுதிகளில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலா்களை சுற்றுலாப் பயணிகளின் ஆா்வமுடன் பாா்த்து ரசித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகள், மலைச் சாலைகளில் ஜெகரண்டா மரங்கள் அதிகமாக வளா்ந்து காணப்படுகின்றன. இந்த மரங்களில் ஆண்டு முழுவதும் இலைகள் மட்டுமே காணப்படும். மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே ஜெகரண்டா மலா்கள் பூத்துக் குலுங்கும்.

தற்போது, இந்த மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த மலா்களை கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் பாா்த்து ரசிக்கின்றனா்.

மேலும், காா், இரு சக்கர வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி இந்த மலா்களை பாா்த்து ரசித்து, தற்படம் எடுத்து மகிழ்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.