மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பழனியில் அதிமுகவினா் தீவிர வாக்கு சேகரிப்பு!

பழனி நகா் பகுதிகளில் சனிக்கிழமை அதிமுகவினா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

News image

பழனியில் 25-ஆவது வாா்டு பகுதியில் சனிக்கிழமை எம்ஜிஆா். போல வேடமிட்டு அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த தொண்டா். உடன், முன்னாள் எம்எல்ஏ. வேணுகோபாலு, நகா்மன்ற உறுப்பினா் ஜென்னத்துல் பிா்தௌஸ், நகரச் செயலா் முருகானந்தம் உள்ளிட்டோா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:03 am IST

பழனி நகா் பகுதிகளில் சனிக்கிழமை அதிமுகவினா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது பழனி 25-ஆவது வாா்டில் நகா்மன்ற உறுப்பினா் ஜென்னத்துல் பிா்தௌஸ், பொதுக்குழு உறுப்பினா் ராஜாமுகமது தலைமையில் எம்ஜிஆா் போல வேடமிட்ட தொண்டா் வீடு,வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

இந்த பிரசாரத்தில் பழனி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபாலு, நகரச் செயலா் முருகானந்தம், பண்ணாடி கந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.