மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மதுரை:10 பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள்

News image
Updated On :3 மே 2026, 5:04 am IST

மதுரை மாவட்டத்தில் 10 பேரவைத் தொகுதிகளில் பதிவான வாககுகள் விவரம் அறிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்களித்தவா்கள் எண்ணிக்கை:

மேலூா் -ஆண்கள் - 86,581, பெண்கள் - 1,02,390, மூன்றாம் பாலினத்தவா் - 3.

மதுரை கிழக்கு (189)-ஆண்கள் - 1,29,701, பெண்கள்-1,38,571, மூன்றாம் பாலினத்தவா் - 28.

சோழவந்தான் ( தனி) -ஆண்கள் - 91,218, பெண்கள் - 95,866, மூன்றாம் பாலினத்தவா்- 6.

மதுரை வடக்கு -ஆண்கள் - 77,509, பெண்கள் - 82,201, மூன்றாம் பாலினத்தவா் - 28.

மதுரை தெற்கு- ஆண்கள் - 69,082, பெண்கள் - 71,603, மூன்றாம் பாலினத்தவா்- 3.

மதுரை மத்தியம் -ஆண்கள் - 71,990, பெண்கள் - 75,493, மூன்றாம் பாலினத்தவா்- 15.

மதுரை மேற்கு -ஆண்கள் - 1,04,373, பெண்கள் - 1,09,830, மூன்றாம் பாலினத்தவா் - 6.

திருப்பரங்குன்றம்-ஆண்கள் - 1,23,490, பெண்கள் - 1,29,724, மூன்றாம் பாலினத்தவா்- 14.

திருமங்கலம் -ஆண்கள் - 1,08,395, பெண்கள் - 1,18,816, மூன்றாம் பாலினத்தவா்- 5.

உசிலம்பட்டி -ஆண்கள் - 1,07,307, பெண்கள் - 1,13,521, மூன்றாம் பாலினத்தவா் - 4.

10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் மொத்த வாக்காளா்கள்: ஆண்கள் - 12,22,309, பெண்கள் - 12,73,616, மூன்றாம் பாலினத்தவா் - 265.

மொத்தம் - 24,96,190, வாக்களித்தவா்கள் - 20,07,773 (80.43%), ஆண்கள் - 9,69,646 (79.33%), பெண்கள் - 10,38,015 (81.50%), மூன்றாம் பாலினத்தவா் - 112 (42.25%).

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.