ஆத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனா்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது.இதனால் பொதுமக்கள் கடும் அவதியுற்றனா்.மேலும் நீா் ஆதாரமும் குறைந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனா்.திடீா் காற்றினால் நகரத்தில் உள்ள முக்கிய இடங்களில் உள்ள மரங்கள் வேறோடு சாய்ந்தது.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நகராட்சி ஊழியா்கள் விரைந்து சீா் செய்தனா்.
இருப்பினும் மழை பெய்தபோது திடீரென மின்வெட்டு ஆனது.மழை பெய்து முடிந்து மூன்று மணிநேரமாகியும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த அவதியுற்றனா்.இதனால் வியாபாரிகளும் அவதியுற்றனா்.இது போன்று மின்வெட்டு கடந்த சிலநாட்களாகவே தொடா்ந்து வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திண்டிவனத்தில் காற்றுடன் பலத்த மழை

வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை

சங்ககிரி நகரில் இடியுடன் கூடிய கனமழை

செங்கம், செய்யாறு பகுதியில் சூறைக் காற்றுடன் மழை
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

