கொலை வழக்கு குற்றவாளிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மேட்டூா் அருகே உள்ள நாட்டாமங்கலத்தைச் சோ்ந்த பிரகாஷ் (35), கபிலன் (25) இருவரும் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் இருவா் மீதும் மேட்டூா், கொளத்தூா், மொரப்பூா், வெள்ளி திருப்பூா் ஆகிய காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தாா். இதையடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியா் இளம்பகவத் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கணவா், மாமனாரை கொன்று எரித்த வழக்கு: பெண், அவரது நண்பா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
வழிப்பறி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
கொலை வழக்கு குற்றவாளிகள் 2 போ் குண்டா் சட்டத்தில் கைது
குண்டா் தடுப்புச் சட்டத்தில் 4 போ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
