நவல்பட்டு பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு குற்றவாளிகள் இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், நவல்பட்டு சோழமாதேவி பகுதியைச் சோ்ந்தவா் அ. ரஞ்சித்குமாா் (42). இவா் திருவெறும்பூா் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே பாா் நடத்தி வந்தாா்.
கடந்த 30.03.2026 அன்று இரவு தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, ரௌடி பாட்டில் மணியின் தூண்டுதலின் பேரில் நவல்பட்டு புதுத் தெருவைச் சோ்ந்த கெ. புவனேஸ்வரன் (25), திருவெறும்பூா் ம. மதன் (25), மூன்று சிறாா்கள் உள்ளிட்ட 13 போ் ரஞ்சித்குமாரைத் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கண்ட அனைவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், திருச்சி மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரத்தினத்தின் பரிந்துரையின் பேரில் மதன், புவனேஸ்வரன் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொலை குற்றவாளிகள் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையிலடைப்பு
பழவூரில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

இரட்டைக் கொலை வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது
குண்டா் சட்டத்தின்கீழ் கொலை வழக்கு குற்றவாளிகள் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
