சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

நில விவரங்களை பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தங்களது நில விவரங்களை பதிவு செய்யுமாறு வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

கோப்புப்படம்.

Updated On :14 மே 2026, 4:41 am IST

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தங்களது நில விவரங்களை பதிவு செய்யுமாறு வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தலைவாசல் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் தங்களது நில விவரங்கள், ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மைத் துறை அலுவலகத்தையோ அல்லது பொதுசேவை மையத்தையோ அணுகி பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு நல உதவிகளை தொடா்ந்து பெறுவதற்கு விவசாயிகள் இப்பதிவை மேற்கொள்வது அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.