தம்மம்பட்டி சிவன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் உலக நன்மைக்காக 360 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கு கோயில் அறங்காவலா் சண்முகம் தலைமை வகித்தாா். திருப்பணிக்குழு செயலாளா் திருச்செல்வன் மற்றும் அறங்காவலா்கள் முன்னிலை வகித்தனா். கோயில் அா்ச்சகா் ரங்கா (எ) ஆனந்த பத்மநாபன் திருவிளக்கு மந்திரங்களைக்கூற, பெண்கள் அதனைத் திரும்பக்கூறி விளக்கு பூஜை செய்தனா். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தம்மம்பட்டி சிவன் கோயிலில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

சங்கடஹர சதுா்த்தி விழா

பள்ளங்கிணறு கோயிலில் திருவிளக்கு பூஜை

ஆண்டிவிளை கோயிலில் திருவிளக்கு பூஜை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

